பயணச்சீட்டு

ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பெண் ஒருவர், தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருந்த ஓர் இருக்கையை விட்டு விலக மறுத்தார்.
திருவனந்தபுரம்: பேருந்துகளில் மின்னிலக்க முறையில் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதியை 2024 ஜனவரி முதல் இந்தியாவின் கேரள மாநிலம் கட்டங்கட்டமாக அறிமுகப்படுத்த இருக்கிறது.
சென்னை: கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, டிசம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து கேரளத்திற்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
முன்னெப்போதையும் விட, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயண விரும்பிகளின் ஆர்வமும் தேடலும் அதிகரித்துள்ளது. உணவு, கலாசாரம், இசை என பலவற்றையும் ரசிக்க வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் மைல்கற்களை மேலும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றவும், கொண்டாடவும் விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.